உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: தேளுக்கு கொடுக்கிலே விஷம்; தீயவருக்கு நாவிலே விஷம்.

பழமொழி: தேளுக்கு கொடுக்கிலே விஷம்; தீயவருக்கு நாவிலே விஷம்.

தேளுக்கு கொடுக்கிலே விஷம்; தீயவருக்கு நாவிலே விஷம்.பொருள்: தேளின் கொடுக்கில் உள்ள விஷம், அதனால் கடிபட்டவருக்கே பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், சில தீயவர்கள் பேச்சு, பலரது வாழ்க்கையையே நாசமாக்கி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை