பழமொழி: தேளுக்கு கொடுக்கிலே விஷம்; தீயவருக்கு நாவிலே விஷம்.
தேளுக்கு கொடுக்கிலே விஷம்; தீயவருக்கு நாவிலே விஷம்.பொருள்: தேளின் கொடுக்கில் உள்ள விஷம், அதனால் கடிபட்டவருக்கே பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், சில தீயவர்கள் பேச்சு, பலரது வாழ்க்கையையே நாசமாக்கி விடும்.