பழமொழி : ஏணியை தள்ளிவிட்டு பரண் மேல் ஏறலாமா?
ஏணியை தள்ளிவிட்டு பரண் மேல் ஏறலாமா?பொருள்: ஏறிய ஏணியை தள்ளிவிட்டு, பரண் மீது ஏறினால் கீழே இறங்க முடியுமா. அதுபோல், நம் வளர்ச்சிக்கு உதவியவர்களை உதாசீனப்படுத்தினால் வாழ்வு சிறக்காது.
ஏணியை தள்ளிவிட்டு பரண் மேல் ஏறலாமா?பொருள்: ஏறிய ஏணியை தள்ளிவிட்டு, பரண் மீது ஏறினால் கீழே இறங்க முடியுமா. அதுபோல், நம் வளர்ச்சிக்கு உதவியவர்களை உதாசீனப்படுத்தினால் வாழ்வு சிறக்காது.