பழமொழி: கொள்ளும் வரையில் கொண்டாட்டம்;கொண்ட பின் திண்டாட்டம்.
கொள்ளும் வரையில் கொண்டாட்டம்;கொண்ட பின் திண்டாட்டம்.பொருள்: நாம் ஆசைப்படும் பொருட்களை வாங்கும் வரையில், 'அதை வாங்க வேண்டும்' என்ற வேகம் இருந்து கொண்டே இருக்கும்; அதிக காசு கொடுத்து வாங்கியதும், மற்ற கடன்களை கட்டுவதற்குள்... திண்டாட்டம் தான் போங்க!