உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?

பழமொழி : உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?

உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?பொருள்: விளைநிலத்தில் பயிர் செய்தவன், அதைசரியாக பராமரிக்காவிட்டால், பயிரெல்லாம் பாழாகும். அதுபோல, எந்த பொருளையும் பயன்பாட்டுக்கென வாங்கினால், பராமரித்தல் அவசியம்; இல்லையெனில், பழுதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ