வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதற்கு பதிலடியாக, ஹிந்துக்களும் பிள்ளையார் கோவில் கட்ட ஆரம்பித்தால், அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும். பிள்ளையார் கோவில் கட்டக் கூடாது என்று. மக்களுக்கு விழிப்புணர்வு வராத வரை, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளுக்கு பயம் இருக்காது.
இஸ்லாமியர்களின் ஓட்டுப்பிச்சைக்காக எதையும் கண்டுகொள்ள மாட்டானுக இந்த மானங்கெட்ட திராவிட மாடல் கும்பலுங்க
சென்னை சைதாப்பேட்டையில் இதே மாதிரி குடியிருப்பு வளாகத்தில் மசூதி இருக்கிறது. அனுமதி தந்த யார் அந்த சார்.
சிறுபான்மையினர் என்ன செய்தாலும் அரசுக்கு கண்ணும தெரியாது, முறையிட்டால் காதும் கேட்காது
20 சென்ட் நிலத்தை ஆக்கிரமிச்சு, மசூதி கட்டுமான பணிகளை செய்றாங்க... இது பத்தி புகார்கள் போயும், மாவட்ட நிர்வாகம் கண்டுக்கல ...இதே வளாகத்துல, 17ம் நம்பர் பிளாக்குல மூணு வீடுகள்ல, மதரசா பள்ளிகள் செயல்படுது... ஏழை மக்கள் குடியிருக்க கட்டிய வீடுகள்ல, மதரசா பள்ளி களுக்கு யார் அனுமதி குடுத்தாங்கன்னு சர்ச்சை எழுந்திருக்கு. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு அலுவலகம் கண்டுக்கவே இல்லை யாரிடம் சென்று அழுவதே என்றே மக்களுக்கு தெரியவில்லை கட்டிய கோயில்களை இடிக்கும் இந்த இந்து அறநிலைத்துறை அமைச்சர் இதை கண்டுகொள்ளவே இல்லை
அரசு நிலத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பு கோவில்கள் அனைத்தையும் இந்த விடியா அரசு அப்புறப்படுத்தவேண்டும்
கோயில் இடத்தைதான் அரசாங்கம் ஆக்கிரமித்திருக்கிறது . இந்துமத கோயில் இடங்களை ஏறக்குறைய 60 சதவீத இடங்களை அரசும் அந்நிய பாலைவன மதத்தான்களும் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள் கும்பகோணத்தில் ஒரு இஸ்லாமியன் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்திருந்து இப்போதுதான் மீட்டிருக்கு இந்துமத துரோக திமுக தலைமையிலான குன்றிய விடியாத அரசு
இந்துக்களே, யாரையும் அரசாங்க இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய விடாதே
இதுதான் ஸ்டாலின் அரசின் லட்சணம்
மேலும் செய்திகள்
குபேரா - டிரைலர்
16-Jun-2025