கவிதைச்சோலை!
உங்கள் வாழ்க்கையில்...உங்கள்கைகளில் ஒன்றுமில்லையா?தேய்த்துப் பாருங்கள்நம்பிக்கை தெரியும்!உங்கள்கால்களில் ஒன்றுமில்லையா?ஓடியாடிப் பாருங்கள்உழைப்பு தெரியும்!உங்கள்கண்களில் ஒன்றுமில்லையா?விழித்துப் பாருங்கள்வெளிச்சம் தெரியும்!உங்கள்விரல்களில் ஒன்றுமில்லையா?எண்ணிப் பாருங்கள்பலம் தெரியும்!உங்கள்நெஞ்சினில் ஒன்றுமில்லையா?போராடிப் பாருங்கள்உறுதி தெரியும்!உங்கள்வாழ்க்கையில்ஒன்றுமே இல்லையா?உழைத்துப் பாருங்கள்உயர்வு தெரியும்!— வீ.சிவசங்கர், கள்ளக்குறிச்சி.