கவிதைச்சோலை
மனதால்....அன்புத் தாயே!மரணத்தின் கதை கேளாய்...என்திரும(ர)ணக் கதை கேளாய்!வாயைக் கட்டி,வயிற்றைக் கட்டி,உதிரம் சிந்திஉழைத்த உழைப்பெல்லாம்விழலுக்கு இறைத்தநீராகி விட்டதம்மா!ஐந்து காசு பெறாதவனுடன்அட்சதை தூவிஅனுப்பி வைத்தாய் என்னைஅவன்ஆண்பிள்ளை என்றதனால்...அரை லட்சம்சம்பாதித்தும்,அடிமை வாழ்வுவாழ்கிறேன் என்பதைநீ அறிவாயோ?மீண்டு வர வழியில்லைமீட்டெடுக்க யாருமில்லைமீளா உலகம் - நீசென்றதனால்!உயிருள்ள சடலமாஉலா வருகிறேன்...மனதால்மரித்து விட்டதனால்!- ஆர்.மீனா, மதுரை.