நடந்தது என்ன?
டிசம்பர் -22, 1887 - கணித மேதை சீனிவாச ராமானுஜன் பிறந்த நாள்.* 1921 - தாகூரின் சாந்தி நிகேதன் கல்விக்கூடம் துவங்கப்பட்டது* 1964 - தனுஷ்கோடி புயல். தமிழகம், தனுஷ்கோடி, இலங்கையின் வடக்கு பகுதிகளை தாக்கி, 1800க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.