உள்ளூர் செய்திகள்

காட்டுப்பாக்கத்தில் நாளை மறுநாள் காளான் வளர்ப்பு பயிற்சி

செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், நாளை மறுநாள், காளான் வளர்ப்பு குறித்து, இலவச பயிற்சி நடக்க உள்ளது. இந்த பயிற்சி முகாமில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம். முதலில் பதிவு செய்யும், 30 நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தொடர்புக்கு: பெ.முருகன், 99405 42371.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !