காட்டுப்பாக்கத்தில் வரும் 10ல் முயல், பன்றி வளர்ப்பு பயிற்சி
செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 10ம் தேதி, முயல் மற்றும் வெண்பன்றி வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.இந்த பயிற்சி முகாமில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம்.தொடர்புக்கு: முனைவர் பெ.முருகன், 99405 42371.