உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பள்ளி, கல்லுாரி பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை

 பள்ளி, கல்லுாரி பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை

பெங்களூரு: பெங்களூரின் பல்வேறு பள்ளி, கல்லுாரி அருகில் போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றனவா என, போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இது குறித்து, வடக்கு மண்டல டி.சி.பி., நேமே கவுடா, நேற்று அளித்த பேட்டி: பள்ளி, கல்லுாரிகளின் சுற்றுப்பகுதிகளில் கஞ்சா, போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக, பொதுமக்களிடம் இருந்து, எங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. எனவே, வடக்கு மண்டல பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரி அருகில், திடீர் சோதனை நடத்தி ஆய்வு செய்தோம். போதைப்பொருள் ஏதும் தென்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை