உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பூபாலன் ஆனந்த்துக்கு முக்கிய பொறுப்பு

தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பூபாலன் ஆனந்த்துக்கு முக்கிய பொறுப்பு

பெங்களூரு : கர்நாடகாவில் 13 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழ் அதிகாரிகள் பூபாலன், ஆனந்த்துக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் 13 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு நேற்று உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை