உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.1,882 கோடி முதலீட்டில் சென்னையில் தரவு மையம்

ரூ.1,882 கோடி முதலீட்டில் சென்னையில் தரவு மையம்

சிபி நிறுவனத்தின் 'ஏ.ஐ., ரெடி டேட்டா சென்டர்' முதல்வர் ஸ்டாலினால் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.* சென்னை, சிறுசேரி 'சிப்காட்' தொழில் பூங்காவில் அமைந்துள்ளது * 'சிபி டெக்னாலஜிஸ்' நிறுவனம் அமைத்துள்ளது* 1,882 கோடி ரூபாய் முதலீடு* 1,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு * 130 மெகா வாட் ஐ.டி., லோடு திறன் * 60 சதவீதம் பசுமை மின்சாரம்* 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது* சென்னையில் 2027க்குள், 13,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய சிபி நிறுவனம் திட்டமிட்டுள்ளதுஏ.ஐ., உடன் இயங்கும் இந்த டேட்டா சென்டர் தான், தென் மாநிலங்களில் பெரியது -ராஜூ வெஜேஸ்னா, தலைவர், சிபி டெக்னாலஜிஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி