மேலும் செய்திகள்
பங்கு சந்தை நிலவரம்
04-Jul-2025
மும்பை:அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த மாதம் 17,741 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 25% வரி விதிக்க உள்ளதாக கடந்த மாத இறுதியில் அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, ஜூலை 28 - ஆகஸ்ட் 1ம் தேதிக்கு இடையே மட்டும் 17,391 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றுள்ளனர். இதன் காரணமாக, மாதத்தின் ஒட்டுமொத்த முதலீட்டு மதிப்பு சரிவு கண்டுள்ளது. இதற்கு முந்தைய மூன்று மாதங்களில், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் கணிசமாக முதலீட்டை மேற்கொண்டிருந்தனர்.
04-Jul-2025