வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.. இந்தியா முன்னேறினால் ஹிந்துக்கள் மட்டுமல்ல எல்லோர்க்கும் முன்னேறமுமாக இருக்கும்
மோடி அவர்களால் இது சாத்தியமானது, வட இந்திய பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருக்கிறது, ஆனால் இந்த விடியாத திராவிட மாடல் ஆட்சியால் தமிழகம் இருண்டு கிடக்கிறது, விரைவில் தமிழகத்தில் தாமரை மலர்ந்து, தமிழகத்தை அமெரிக்காவாக மாத்தனும்,
ஆஹாங்
இப்படி பொய்யா சொல்லிட்டு திறிங்க
தவறான கருத்து. அறிவியல் சார்ந்த வளர்ச்சி அதிகமாக இருக்கும், ஆனால் வரி விதிப்பது மூலமாக வளர்ச்சி காண்பிப்பது தற்காலிக வளர்ச்சி மட்டுமல்ல, சிறு குறு தொழில் செய்பவர்கள் நலிவடைந்து விடுவார்கள்...