உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமூக ஆர்வலர்கள் சட்டமியற்ற பார்க்கிறார்கள்: பிரணாப்

சமூக ஆர்வலர்கள் சட்டமியற்ற பார்க்கிறார்கள்: பிரணாப்

கோல்கட்டா: சமூக ஆர்வலர்கள் சட்டமியற்ற பார்ப்பதாக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். கோல்கட்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், லோக்பால் மசோதா தொடர்பாக சமூக ஆர்வலர்கள் குழுவுடன் பேச மத்திய அரசு தயாராக உள்ளது. எனினும் இச்சட்டத்திற்காக அவர்கள் நடத்தும் போராட்டங்களைப் பார்க்கும் போது, அவர்களே சட்டமியற்றுபவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் என எண்ணத்தோன்றுவதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை