உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக துப்பாக்கிச்சுடும் வீரர் தகுதி

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக துப்பாக்கிச்சுடும் வீரர் தகுதி

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடும் வீரர் பிருத்விராஜ் தொண்டமான் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26-ம் தேதி துவங்குகிறதுஇதில் இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் தலைமையில் 5 பேர் கொண்ட குழு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வருகிறது.இன்று நடந்த போட்டியில் ஆடவர் ஷாட் கன் பிரிவில் தமிழகத்தைசேர்ந்த பிருத்விராஜ் தொண்டமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இவர் புதுக்கோட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ