வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எதேச்சையாக நடந்த கொலை இல்லை. அந்த இடத்தில கடிதம் எழுத முடியாது. திட்டம் போட்டு கொலை செய்துள்ளார்கள்.
இவன் வெளியே வந்தாலும் இதே மாதிரி பாணியில் தான் அவன் வாழ்க்கையை நடத்துவான் ஒரே சட்டம் "தவறு கண்டேன் சுட்டேன் " அது ஒன்றே இவர்களுக்கு சரியானது
கஞ்சா போதை மருந்து படுத்தும் பாடு
ஒரு தேர்ந்த குற்றவாளியாக செயல் பட்டுள்ள இவனை, இளம் சிறார் என்று நீதிமன்றம் மென்மையாக தீர்ப்பு வழங்க கூடாது இம்மாதிரியான நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன சிறுவர் என்று நீதி வழங்குவதற்கான வயது வரம்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
மிகவும் சரியாக சொன்னீர்கள் சட்டத்தின் ஓட்டைகள் சரி செய்யப்பட வேண்டும் இனிமேல் வயது வரம்பை ...ஆகா குறைக்க வேண்டும்
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
1 hour(s) ago | 5
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago