வாசகர்கள் கருத்துகள் ( 13 )
போதை புழக்கம் அதிகரித்து வருகிறது. நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.
வல்லரசு இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள், வாழ்க வளர்க! மது அருந்துவதில் ஒருவித பழக்கத்தை உருவாக்குவது நல்லது. வெளிநாட்டவர் போல் ஸ்டைல் தேவை.
நாளைய இந்தியாவின் தூண்கள் ஆன இந்த இளைஞர்கள் இவ்வாறு இறப்பது படிப்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. உலகம் முழுவதும் தொழில் நடத்துவதற்கும் வேலைகளை பெறுவதற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. நமது இளைஞர்களின் எதிர்காலம் சிறக்க நல் ஒழுக்கங்களில் அவர்களை ஈடுபடுத்தி உலகத்தின் மிகச் சிறந்த தொழிலாளர்களாக இன்ஜினியர்களாக டாக்டர்களாக தொழில் முனைவோர்களாக ஆராய்ச்சியாளர்களாக மாற்ற வேண்டியது அரசின் கடமை. இளைஞர்கள் இப்படி குடித்து அழிவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது அது எந்த அரசாக இருந்தாலும்...
இது தமிழ் நாட்டிலும் நடக்க வேண்டும் ன்று ஒரு அய்யோக்கிய அசிங்கம் பிடித்த கும்பல் வேண்டி கொள்ளகிறது அந்த கும்பலுக்கு சொல்வது எல்லாம் நினைப்புதாண் பிழைப்பை கேடுக்கும்
அது யாருமில்லை, கண்ணாடியை பார்த்து பேசிக்கொண்டது.
அசிங்கம் பிடித்த கும்பல்னா கள்ளக்குறிச்சியில் 60க்கும் மேற்பட்ட உயிர்கள் போக காரணமாக இருந்தாங்களே. அவனுகதானே.
நல்ல வேளையாக இது கர்நாடகாவில் நடந்ததால் உபிஸ் நிம்மதியடைந்தனர். ஒரு பிரச்சினை என்றால் அது பெரிய சிக்கலாகிவிடும் என்ற பயத்தில் இருந்தார்கள்...
விடியல் தோற்று விட்டது. எங்களால் இதை அனுமதிக்க முடியாது.
மதுவில் அல்லது உணவில் ஏதோ மயக்க மருந்து அல்லது விஷம் கலந்திருக்கலாம் ரயில் வருவது தெரியாத அளவுக்கு ஒன்று போல் மூவருக்கும் போதை ஏறியது சந்தேகமாக உள்ளது
10 லட்சம் பணம் வாங்கி இருக்கலாம் ??
நாட்டில் மூன்று குடிகாரர்களின் எண்ணிக்கை குறைந்தது
போதையில் இருப்பவர்கள் சாவதைத்தான் விரும்புவார்கள் போலிருக்கிறது
?ஹஹஹ அப்படித்தான் போலிருக்கு.
மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
28 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
28 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
39 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
40 minutes ago