வாசகர்கள் கருத்துகள் ( 2 )
காங்கிரசில் ஆட்சியில் நாட்டு பற்றுமிக்கவராக புகழுடன் வளம் வந்த தாங்கள் பா ஜ க வில் நாட்டுபற்றை விட நடப்புகளை பூசி முழுகுவதில் கவனம் செலுத்துகீர்கள் சீனா நம் நாட்டின் பகுதிகளுக்கு பெயர் வைத்து வரைபடம் வெளியிடுகிறது இதை வன்மையாக எதிர்கொள்ளாமல் பெயர் வைத்தால் என்னவாகி விடபோகிறது என்று சொல்கீறீர்கள் உலக நாடுகள் சீனா வைத்த பெயர் தெருக்களை வைத்து அஞ்சல்களை அந்த விலாசத்தில் வீட்டு பெயர் தானே மாறியிருக்கிறது என்று டெலிவரி கொடுத்துவிடுங்கள் என்று இந்தியாவை பார்த்து சொன்னால் என்ன செய்வீர்கள் சிறு நாடான இலங்கையிலிருந்து கச்சதீவை மீட்க வழி செய்யாமல் பழைய கதையை மெருகேற்றி சொல்கிறீர்கள் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் ஏன் பா ஜ க வந்தால் நாட்டிற்கு பேராபத்து என்று சொல்கிறார் எனபதை உணர முடிகிறது உங்கள் மீதான நம்பிக்கை இழந்த ஒரு குடிமகனாக தான் என்னை உணர்கிறேன்
நான் கூட முதல்வர் பெயரை சுருக்கி செல்லமாக ஒரு பெயர் வைத்தேன். கொஞ்ச நாள் கழித்து மலர் அதனை சென்சார் செய்து விட்டது. அதனால் முதல்வருக்கு லாபமா நஷ்டமா?
மேலும் செய்திகள்
சுனாமி நினைவு தினம் எல்.ஜே.கே., அஞ்சலி
4 hour(s) ago
சுனாமி நினைவு தினம்
4 hour(s) ago
சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம் துவக்கம்
4 hour(s) ago
துாய்மை பணியாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கல்
4 hour(s) ago
அரியாங்குப்பம் தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
4 hour(s) ago
நல்லாட்சி வாரத்தையொட்டி கையெழுத்து இயக்கம்
4 hour(s) ago
காய்கறிகள் கண்காட்சி
4 hour(s) ago