வாசகர்கள் கருத்துகள் ( 28 )
He have owned ,,,
எந்த வங்கியில் அதானி உரிமையாளர் வாங்கிய கடனை மைனாரிட்டி பாஜக தள்ளுபடி செய்யுமே என்ற கவலை தான் மக்களுக்கு உள்ளது
வெளிநாட்டு பன்றிகள் உறுமுவது கூட நம் நாட்டு மீடியாக்களுக்கு பெரிய சத்தமாக இருக்கிறது... ஆனால் நம் நாட்டு சிங்கங்கள் கர்ஜித்தால் கூட இவர்களுக்கு காதிலேயே விழுவதில்லை. ரொம்பவும் அதிசயம் தான்... எட்டாவது உலக அதிசயம்...
ஹிண்டனபர்க் ரிசர்ச்? அப்படி ஒன்றும் பெரிய கமபெனியோ அல்லது நேர்மையான கன்பெனியோ அல்ல. வேண்டியவர்களுக்கு தேவையான முறையில் கணிப்புகளை தருவது ஒன்றும்ஆக்ஸ்போர்டு ஆராயச்சிகளைப் போன்று தரமானது அல்ல. மேலும் ஹிண்டன்பர்க்""ஷார்ட் செல்லிங்"" இல் கணிசமாக "" படு நேர்மை"" என்று "" பேர் வாங்கிய"" நிறுவனம். ஜார்ஜ் சோரோஸ் அதன் முக்கிய பங்குதாரர்
Correct but we have to check the reality, and INDIAN market vilocton has done what is th action against the Adhani? Who support to him ?
பங்கு சந்தையில் கொடுக்கல் வாங்கல் விஷயங்களைத்தான் அரசு முறைப்படுத்த இயலும். பங்குகள் விலை ஏறுவதும் இறங்குவதும், யாருடைய தனிப்பட்ட கட்டுப்பாட்டில் இல்லை. இந்த அடிப்படை உண்மையை மறைத்து முதலீட்டாளர்களுக்கு பணம் போச்சு என்று தவறாக கதை கட்ட வேண்டாம். இதில் என்னன்ன ரிஸ்க் என்று தெரியாமல் முதலைப் போட்டா அவங்கவங்க தலையெழுத்து இதுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் முடிச்சு போடுபவர்கள்""மகா மகா அறிவாளிகள், புத்தி சாலிகள் """ ஹூம். நாடு விடிஞ்சிடும்...பங்கு சந்தையை வைத்து நாட்டின் முன்னேற்றத்தை எடை போடுவது ஆபத்து
மோடி உடனடி தீவிர நடவடிக்கை தேவை
உள்ளூர் தொழிலதிபர்கள் வளர்வது இட்லி காங்கிரஸ் ஆட்களுக்கு பிடிக்காது. பொறுக்க முடியாது. அன்னிய கார்பரேட் யாரையும் எதிர்க்கமாட்டார்கள். உள்ளூர் கார்பரேட் ஒழிந்தால்தானே அன்னிய கார்பரேட் வளர முடியும்?
எல்லாத்துக்கும் காங்கிரஸ் , நேரு மேல பழியே போடுவே
கைக்கூலி காங்கிரஸ் ..கங்ன ராவத் ராகுல் பற்றி சொன்னது உண்மை
அதானிக்கு ஐம்பத்துமூவாயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டால் மத்திய பாஜக அரசு ஏதாவது உதவி செய்வார்கள். முதலீட்டாளர்கள் எக்கேடு கெட்டால் அவர்களுக்கு என்ன?
வினை விதைப்பவன் வினை அறுப்பான்.. ராவுளு சந்திசிரிக்கிற நாள் கூடியவிரைவில் உண்டு
இந்த பங்கு சந்தையை சூறை ஆடியது யாரு
அமெரிக்கா ஆர்னாவுக்கு நம்மைய்ய காண்டால் பிடிக்காது வெள்ளை தோலுடையவர்களை தான் பிடிக்கும். எவ்வளவு கீழ் தராமாக வேண்டுமானாலும் போவார்கள். ஆனால் தேர்தல் என்றால் ஓட்டுக்காக தோள் மேல் கை போடுவானுங்க. நம் முன்னேற்றதைய்ய கண்டு மனம் வெதும்பி தானக முடியாமல் எப்படியெல்லாம் கூடியிருந்து கெடுக்க முடியுமோ அவ்வளவு கீழ் தரமாக நடக்கிறார்கள். இந்திராகாந்தி காலத்தில் பாகிஸ்தானுக்கு முட்டு கொடுத்து நம்மைய்ய மிரட்டியவன். ஆனால் இன்றளவும் உற்ற நண்பனாய் விகல்பமில்லாமல் உதவும் நாடு ரஷ்யா தான்.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago