வாசகர்கள் கருத்துகள் ( 4 )
முதலில் இவர்களின் செல்போனேகளை பறிமுதல் செய்ய வேண்டும். இவர்களை வீட்டு சிறையில் அடைக்க வேண்டும். இவர்களின் வக்கீலிடம் பேசுவதை ஒளிப்பதிவு செய்ய வேண்டும். இவர்களின் கார், பைக் பாஸ்போர்ட் , வங்கிக்கணக்குகள் , டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, மற்ற பணம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் பறிமுதல் செய்ய வேண்டும். முதலில் பணத்தை கட்டிவிட்டு பின்னர் வேறு வேலை பார்க்க அனுமதிக்க வேண்டும்.
இதே இண்டி கூட்டணி / இந்திரா காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் , இந்த செய்தியே வெளியில் தெரியாது. அப்படியே அமுக்கி விட்டு இருப்பார்கள்.
யானை பசிக்கு சோளப்பொரி அடிச்சது 975 கோடி புடிச்சது ஒரு சில கோடி அவங்கள்லாம் வூர்ல இருக்காங்களா இல்லே ஓடிபுட்டங்களானு சொல்லுங்க ஓடிபோலென்ன அப்படியே அமுக்குங்க இல்லேன்னா நீரவ் மோடி, விஜய் மல்லையா மாதிரி வெளிநாட்டு கோர்டுக்கெல்லாம் ஏறி இறங்கி அவங்களை இங்கே கொண்டு அதுக்கு மாமாங்கம் ஆயிடும் அப்புறம் ஆறின கஞ்சி பஷ்ங்கஞ்சி ஆனா கதைதான்
பிளாக் மெய்ல் பண்ணி லஞ்சம் வாங்கவே சில நாடுகள் கிரிமினல் ஆட்களுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன. தப்பிப் போகாம இங்கேயே ஜாலியா இருக்க எல்லோரும் பொன்முடி வழியில் சமாளிக்க வேண்டியதுதானே?
மேலும் செய்திகள்
விஜயதசமியை முன்னிட்டு ராவணன் கோவில் திறப்பு
43 minutes ago
ஒரே நாளில் 103 நக்சல்கள் போலீசில் சரண்
55 minutes ago
இம்மாத இறுதியில் துவங்குகிறது இந்தியா - சீனா விமான சேவை
55 minutes ago
ஹிந்துஸ்தானி பாடகர் சன்னுலால் காலமானார்
56 minutes ago
மஹாராஷ்டிராவில் கடைகள் 24 மணி நேரம் இயங்க அனுமதி
1 hour(s) ago