வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஆம் ஆத்மி கட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உருப்பினரக்கே பாதுகாப்பில்லை, அமைச்சருக்கு பக்கபலம் இல்லை. இதில் இவர்களை தேர்ந்தெடுத்த மக்களைச் சொல்ல வேண்டும் அவர்களுக்கு ஏதாவது இருக்கிறதா என்று ? படித்தவர்கள் ஓட்டு போடுவதில்லை. படிக்காதவனுக்கு காசு கொடுத்தால் யாருக்கும் ஓட்டு போடுவான். அவ்வளவு தான் ஜனநாயகம் இந்தியாவில். இது தான் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் முறை. இதில் பெருமை வேறு.
It is another publicity stunt .
கட்சி தலைமைக்கு உங்கள் விஸ்வாசத்தை காட்டி விட்டீர்கள்.
இது நல்ல டெக்னீக்கா இருக்குதுல்ல? கட்டுமரம் பாணியிலே பேருக்கு அப்பப்போ உணவு இடைவெளிகளுக்கு நடுவுல உண்ணாவிரதம் அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு சுவர் குறைஞ்சிடுச்சுன்னு ஆஸ்பத்திரி... அதோட போராட்டம் க்ளோஸ் முன்காலத்துல உண்மையாவே உண்ணாவிரதம் இருந்த போராளிகளுக்கெல்லாம் இந்த சுவர் விவகாரம் தெரியாம போச்சே
ஆட்ஷி சாகும்வரை உண்ணாவிரத முடிவில் உறுதியாக இருப்பார் என நம்பி நான் ஏமாறவில்லை .இ வரும் ச ரி, இவர் கட்சியும் சரி, இவர் தலைவரும் சரி கோமாளிகள் , பொய்யர்கள் , நம்ப வைத்து கழுத்தை அறுப்பவர்கள் என அனைவரும் அறிவர்
காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட வேளையில் ஒரு சாகும் வரை உண்ணா விரத நாடகத்தையே பார்த்து ரசித்தவர்கள் நாம் .அதற்க்கு முன் , ஆடிஷியின் சாகும் வரை உண்ணாவிரத நாடகம் ஒரு தூசு
This app actor is giving a tough fight to diravida actors in reeling out fake narratives and shoddy performance in the public domain.
ஒன்னும் முடியாது இந்த நோட்டா கட்சி .
விடுங்க பாஸ் இதெல்லாம் நாட்டுக்கு பாரம் .
கூறு கெட்ட கூத்தாடிகளின் கட்சி.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago