வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இந்த வாய் தான் ஆதரவு விலை பற்றி அப்போ எதிர்த்தது. நாரவாயன் ராகுல்
அதென்ன மண்டை கசாயம் ஆகஸ்ட் 15 அன்று பேரணி. ஒரு நாள் கழித்து வைத்தால் என்ன. எத்தனை வேசம் போட்டாலும் கொண்ட காட்டி குடுக்குது
இவர்களை பார்த்தால் காலிஸ்தான் ஆட்கள் மாதிரி இருக்கிறார்கள். இவர்கள் பார்லிமென்டில் சந்திக்க எதற்கு அனுமதி கொடுத்தார்கள்.
கதை நல்லாயிருக்கு விவசாயம் பாபு செய்வாரா? வாழ்க வளமுடன் ஊழல்
பாஜகவுக்கு எதிரா ஒவ்வொரு தரப்பையும் தூண்டி விட்டுக்கிட்டே இருப்பேன் ....
மறைமுகமா வெளிநாட்டுல செய்யுற வேலைகளை தவிர இது நேரிடையா வெளிப்படையா உள்நாட்டிலேயே செய்யுற வேலை. இதை எதிர்கொள்ள ஆளும் ஆட்சி எந்த அளவுக்கு தயார் நிலையில் இருக்குது? எதிர்கட்சிணா எந்த எல்லைக்கும் போயி அரசியல் செய்யத்தான் செய்வாங்க. அதை இந்த ஆளு தனக்காக தெரியாவிட்டாலும், வெளிநாட்டுக்கறாங்க கிட்ட ஆலோசனை பெற்று செய்கிறான். இதுல என்ன தப்பு இருக்கு? இவிங்க செஞ்ச இமாலய ஊழல்களில் ஒன்றைக்கூட கோர்ட்டுக்கு கொண்டுவந்து நிரூபிக்கமுடியாத நிலையில் இருக்கும் ஆளும் ஆட்சி எப்படி ஒரு திறமையான நிர்வாகத்தை கொடுக்கும் என்று நம்பமுடியும்?
விவசாய நிலங்கள் மாநில நிர்வாகம் கீழ். விவசாயிகள் மத்திய அரசினை கொள்முதல் செய்ய கூறி, குறைந்த பட்சம் ஆதரவு விலை கோருகிறார்கள். MSP நிர்ணயித்து மாநிலம் சட்டம் இயற்ற முடியும். கொள்முதல் செய்ய முடியும். அப்போது மானியம், இலவச மின்சாரம், விவசாய கடன் தள்ளுபடி இருக்காது. ராகுலை சந்திப்பதை விட காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநில முதல்வர்களை முதலில் சந்திக்க வேண்டும்.
கர்நாடகம் காவேரி தண்ணீர் தரமறுக்குது அதை பப்பு தட்டி கேட்பாரா? நடிப்பு?
அடுத்த டூல் கிட் போல. இந்த ஆளு மேல் இருக்கும் வழக்குகளை துரிதப்படுத்தினால் அடங்கி விடுவார்.
இவனால் முன்னாடி தூண்டபட்ட விவசாய போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு 350 கோடி நஷ்டம் நமக்கு கிட்டதட்ட2 வருசத்துல. இவங்கப்பா காசுல அத திரும்ப கொடுப்பானா?
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago