மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
3 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
3 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
4 hour(s) ago | 2
பெங்களூரு, : கர்நாடக போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய கூடுதல் டி.ஜி.பி., உட்பட 19 பேருக்கு, 2024ம் ஆண்டின் ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது.சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள், ஊழியர்களுக்கு, ஜனாதிபதி விருது வழங்குவது வழக்கம். அதே போன்று, இம்முறை ஜனாதிபதி விருதுக்கு, கர்நாடகாவின் 19 போலீஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்று பெங்களூரில் நடக்கும் விழாவில் விருது வழங்கி, முதல்வர் சித்தராமையா கவுரவிக்கிறார். விருது பெறும் அதிகாரிகளின் பட்டியல்:
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago | 2