வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அரசு திருந்தவில்லையென்றால் இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் அதிகம் நிறை வேறும்.மக்கள் கொத்தடிமைகளாக இருக்க மாட்டார்கள்
அந்த நபர் செய்தது தான். ஆனால் சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தப்பு காண்ட்ராக்ட் காரர்களு அரசியல் சுக வாசிகளும் சம்பாதிக்க சுங்க சாவடிகள் இதுதான் தப்பு
தமிழக சுங்க சாவடியையும் இது போல இடிக்கும் நாள் எந்நாளோ?
உலகெங்கும் அலர்ந்த நாடுகளில் சாலை உபயோகிக்க சுங்க சாவடிகள் இருக்கின்றன, கட்டணம் இருக்கிறது.இன்னும் கொஞ்ச நாட்களில் சுங்க சாவடிகள் மறைந்து போகும், கமெராக்கள் மூலம் சுங்கம் வசூலிக்க படும், காட்டாமல் போனால் பெனல்டியுடன் உங்கள் வீடு தேடி வசூலிப்பார்கள். சிந்தித்து கருது எழுத வேண்டும். அது எதுவோ மத்திய அரசின் திட்டம் என்று நினைக்க கூடாது.
பணம் கொடுக்காமல் கடைகளை அடித்து உடைப்பவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல... சட்டம் ஒழுங்கை மீறி வன்முறையில் இறங்குபவர்கள் உத்தர பிரதேசத்திலும் இருப்பபது தெரிகிறது.
அங்குதான் அதிகமாக வளர்க்க பட்டு விட்டார்கள்.
தமிழகத்துல வேல செஞ்சிருப்பானோ
சரியான செயல்.
நீ ஒரு அறிவீலி
அந்த புல்டோசரை வெளியிலே விற்று அந்த தொகையை வைத்து திரும்பவும் அதே இடத்தில் அதே மாதிரியான சுங்கச்சாவடியை அரசு கட்டிமுத்தால்தான் இனி இது போன்று மக்கள் பணம் வீணாகாது செய்வார்களா
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுப்பது நமது பொறுப்பு; மத்திய அரசு
3 hour(s) ago | 1
பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்தித்தார் நிதிஷ்
5 hour(s) ago | 3
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: மோகன் பகவத்
6 hour(s) ago | 4
இது வளர்ச்சியல்ல... அழிவு: ராகுல் கோபம்
7 hour(s) ago | 52