வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சீனாக்காரன் டுரோன்களை ஃப்ரீயா கொடுத்துட்டு பாக் பேகம் களை இஸ்த்துக்குனு போறானுங்க போல ....
தேச விரோதிகள் போதை பொருள்கள் மூலம் தீவிரவாதத்தை பரப்புகின்றனர்.
பின் தொடர்ந்து செல்ல நம்மகிட்ட பறக்கிறமாதிரி வண்டி எதுவும் இல்லாமதான் சுட்டானுங்க .
உங்கள மாதிரியான தேசதுரோகிகளிடம் என்ன எதிர்பார்க்க முடியும் .
பாண்டிமுனியின் அறிவு அம்புட்டுதேன் .....
இஸ்ரேலை தொடர்ந்து இந்தியாவும் புகுந்து அழிக்கும் காலம் விரைவில் வரும்.
அதை ஏன் சுட்டு வீழ்த்தவேண்டும்? அது போகும்போக்கில் சென்று யாருக்கு அனுப்பப்படுகிறது, அவர்களுடைய நெட்ஒர்க் என்ன என்பதுபோன்ற விவரங்களை சேகரிக்கலாமே? இந்த சின்ன விஷயம்கூட தெரியாமல் இருக்காது. ஆனால் வெளிவந்த செய்தி நம்ம பாதுகாப்புப்படை எதோ விவரங்கெட்ட கும்பல்ங்கற மாதிரி தோற்றத்தை கொடுக்குது.
பாதுகாப்புப்படை மட்டுமா?
சுட்டு வீழ்த்தியதால் எதுவுமே தெரியாமலா போய்விட்டது ???? யாராவது குறைகூற மாட்டார்களா அதை வழிமொழிய மாட்டோமா என்று காத்திருந்த அறிவாலய அன்பர் கொடுத்த பதிலைப்பாருங்கள் ....
உழைத்து சாப்பிட தெரியாத மூர்க்க காட்டேரிகள் கள்ளக்கடத்தல் தொழில்களில் ஈடுபடுவான்