வாசகர்கள் கருத்துகள் ( 23 )
காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால் gpay முறை கூட வந்திருக்காது.
அதுக்குன்னு நூறு வருஷத்துக்கு பட்ஜெட் போடுறேன்னு யாரும் கெளம்ப மாட்டாங்க.
காங்கிரசுக்கு பார்வையே கிடையாது. அப்படி இருந்திருந்தால் இந்திய வரி செலுத்துவோரின் இரத்தத்தை குடித்து பதினோரு சதவிகித ஜிடிபி யை இந்தியாவின் அங்கமான காஷ்மீருக்கு தனி அந்தஸ்து என்று சொல்லி செலவு செய்து இருக்க மாட்டார்கள். அந்தப்பணத்தை சாப்பிட்டு பலர் கொழுத்த பணக்காரர்களாக இருக்கிறார்கள். காஷ்மீருக்கு ஒன்றும் செய்யவில்லை.
பத்து வருஷமா உங்களுக்கு தொலை நோக்கு பார்வையே இல்லையா?
தரமான கல்வி கொடுத்த கெஜ்ரிவால் அரசை கவிழ்க்க துடிக்கும் உங்கள் தொலைநோக்கு பார்வை மக்களுக்கு புரிந்துவிட்டது
அப்படியென்றால் முந்தய காங்கிரஸ் ஆட்சியில் கல்வி தரமில்லயா?
No one going to believe your lies anymore
ஆமாமா உண்மை தான் உங்களை போல அவர்கள் ஊக்கை போடல உங்களுக்கு தானே தெய்ரயும் ஊறுகாய் எதனை நாள் ஊற்றவேண்டும் என்ற தோலை நோக்கு பார்வை என்னத்த செய்ய அம்புட்டும் தொல்லை நோக்கிய வந்து சேர்ந்து விட்டது
காஸ் மற்றும் பெட்ரோல் விலை மற்றும் ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள விலை உயர்வு மற்றும் நீங்கள் விதிக்கும் வரியை பார்த்தால் தெரியுது உங்களது தொலைநோக்கு பார்வை...
UPA பத்தாண்டு ஆட்சியில்தான் பெட்ரோல் விலை(36லிருந்து77)நூறு சதவீதம் ஏறியது. இலவச தடுப்பூசிகளுக்கான செலவு, கோவிட் ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட வருமான இழப்பு போன்றவற்றை கணக்கிட்டால் இப்போதுள்ள லிட்டர் நூறு ரூபாய் மிகக் குறைவே.
வாக்களிக்க வட மாநிலங்களுக்கு சென்ற ஊழியர்கள் திரும்ப வரவில்லை. வேறு ஆட்களும் கிடைக்கவில்லை என்று இங்கு ஆலை நடத்துபவர்கள் வருந்துகிறார்கள். வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்சினை என்கிறார் ராகுல்.
எங்கே மக்களுக்கு கல்வியறிவு வந்துவிட்டால் தம்மை தேர்ந்தெடுக்க மாட்டார்களோ என்று நாட்டு மக்களை இத்தனை காலம் வைத்திருப்பது ஊழல் செய்யத்தான்
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
1 hour(s) ago | 4
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
5 hour(s) ago
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago