வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எவ்வளவு காலம் ஏழைகள் பஜனை பாடுவீர்கள்? இப்படியே ஆட்சியை பிடித்து உங்கள் பதவி வெறியை தீர்த்துக் கொள்வீர்கள் திறமையே இல்லாமல் நாட்டை கட்டுபடுத்தி, மக்களை ஏமாற்றி
ஹி..ஹி.. மோடிக்கு சொந்தமா சைக்கிள் இல்லை. அதான் ஏழை விவசாயி வீட்டுக் போகலை. சொந்தமா வுடு இல்லை. அதான் அரண்மனை வாசம்.
உன் வீட்டுக்கு கூட்டிட்டு போய் பத்திரமா வச்சுக்கோ அவர் பாத்துக்குவார் எல்லாரையும் ..
அப்போ இந்த எமர்ஜென்ஸி பத்தி என்ன சொல்றீங்க
உங்கள் குடும்பத்தினரையோ ஏதும் கேள்வி கேட்டால், கேள்வி கேட்டவாறு பலவிதத்திலும் துன்பப்படுத்துவது என்கிற கொள்கையும் உங்களுடையதுதானே இப்போது தமிழ்நாட்டில் திமுக செய்வதை உங்கள் ஆட்சி அகில இந்தியாவிலும் செய்துவந்ததை மறுக்க முடியுமா?
மோடி ஏழையாக இருந்து உயர்ந்தவர். அதனால் யார் வீட்டுக்கும் செல்லாமல் அவர்கள் வாழ்வை முன்னேற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் உங்கள் பாட்டி அப்பா பிறகு அம்மா அண்ணன் இப்போது நீங்கள் அதே வீடு அதே அவர்கள் பரம்பரை இப்போதும் மாறி விட்டீர்கள் அப்படியே இருக்கு
எல்லாப் பிரதமர்களும் அதிகாரப்பூர்வ இல்லங்களில்தான் வசித்தார்கள். அதில் உங்கள் தந்தை, பாட்டி, நேரு தாத்தாவும் அடங்குவர்.
உங்க பாட்டி பிறப்பித்த அவசர நிலைக் காலத்தில் பேச்சுரிமை காணாமற் போயிருந்ததே. சிறைவாசம், ஏனென்றால் வனவாசம், எத்தனையோ பேர் வழக்கே இல்லாமல் சிறையில் மடிந்தனர் தெரியுமா?
என்னது மோடி அரண்மனையில் வசிக்கிறாரா?.
விழுப்புரத்தில் நடக்கும் திருவிழா போல் குஜராத் மாநிலத்திலும் அந்த மாதிரி திருவிழா நடக்கும் போல தெரிகிறது.
கிராம சபை கூட்டம் என்ற பெயரில் மரத்தடியில் உட்காருவது, புகார் பெட்டியில் புகார் மனு போடுங்கள் ஆட்சிக்கு வந்து 100 நாளில் தீர்வு காணப்படும் இது எல்லாம் மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க மட்டும்தான்... உதாரணம் எங்கள் ஊர் முதல்வர் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஒன்னும் செய்ய மாட்டோம் 30000 கோடி, 40000 கோடினு வருடா வருடம் வருமானம் மட்டும் பார்ப்போம் ..அதைதான் உங்க சகோதரரும் செய்வார்.
மேலும் செய்திகள்
டார்ஜிலிங்கில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
1 hour(s) ago
காசோலையில் எழுத்துப்பிழை: ஆசிரியர் சஸ்பெண்ட்
1 hour(s) ago
ம.பி.,யில் இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் கைது
1 hour(s) ago