வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அதானி கம்பெனிகளும் கூட அனுமதி இல்லையா ? அப்படியானால் அந்த சட்டத்தை மாற்றி விட வேண்டியதுதான்!
கப்பிலித்தனமான விளக்கம் ... ஏற்கனவே இயங்கிவரும் தனியார் வங்கிகள் ஐசிஐசிஐ, ஆக்சிஸ், பந்தன், ஃபெடரல் போன்றவை கார்ப்பரேட் நிறுவனங்கள் இல்லையா ???? பொதுத்துறை வங்கிகளில் இருந்து கடனை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சரியான ஈட்டுறுதி இல்லாமலேயே அள்ளிக்கொடுக்கிறீர்கள் .... அவை பிற்பாடு வாராக்கடன்கள் ஆகிவிடுகின்றன .... அது பரவாயில்லையா ???? உண்மையான காரணம் "எங்களுடைய கோர் பிசினஸ் வங்கி வர்த்தகம் இல்லை" என்று கூறி அவர்கள் ரிசர்வ் வங்கிக்கு லஞ்சம் கொடுப்பதைத் தவிர்த்திருப்பார்கள் .
ஏற்கனவே பல ஏர்டெல் போன்ற கைபேசி தொடர்பு நிறுவனங்களும் இதர கார்பொரேட் நிறுவனங்களும் வங்கிகளை நிறுவி கல்லா கட்டிக்க கொண்டிருப்பது ? என்ன நடவடிக்கை எடுத்தார்?
கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கி ஆரம்பிப்பது கூடாது. கண்காணித்து நடவடிக்கை எடுப்பது கடினம். நீதிமன்றம் பொருளாதார இழப்பை பொருட்படுத்தாமல் விசாரிக்கும். அரசுக்கு இழப்பு ஏற்படும். போதிய வங்கிகள் உள்ளன. அனுமதிப்பது, வங்கிகள் அரசு பணியை தானே மேற்கொண்டு கட்டணம் செலுத்தி விடுவதற்கு சமம்.