மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
10 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2
சிக்கபல்லாபூர், : பாகேபள்ளியில் நேற்று காலையில் ஏற்பட்ட நில நடுக்கத்தால், மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.சிக்கபல்லாபூர் மாவட்டம் பாகேபள்ளியின், அகத்மடகா கிராமத்தில் நேற்று காலை 7:50 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகளில், சமையல் அறைகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், வீடுகளில் இருந்து அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என்று கிராமத்தினர் அதிருப்தி தெரிவித்தனர்.
4 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago | 2