உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உணவு பொருட்கள் பதப்படுத்தும் துறையில் அன்னிய முதலீடு சரிவு

உணவு பொருட்கள் பதப்படுத்தும் துறையில் அன்னிய முதலீடு சரிவு

புதுடில்லி,:கடந்த 2023--24ம் நிதியாண்டில், இந்திய உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் தொழில் துறையில், அன்னிய நேரடி முதலீடு 30 சதவீதம் சரிந்து, 5,037 கோடி ரூபாயாக குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2022--23ம் நிதியாண்டில், இந்த துறை, 7,194 கோடி ரூபாயை, அன்னிய நேரடி முதலீடாக பெற்றிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை