வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அங்கு எல்லாம் ஒரு சில சுங்கச் சாவடிகள் மட்டுமே இருக்கும் அதனால் தான் வசூல் அதிகம் ஆகிறது. இங்கு தமிழகத்தில் தான் டாஸ்மாக் கடைகளை விட அதிகமாக சுங்கச் சாவடிகள் இருக்கும் போல் உள்ளதே!
Good info, Thanking you
ஒகே ....காலக்கெடு முடிந்த.... பல சுங்க சாவடிகள்.. வசூல் செய்து வருவது.. ஏ ன?...
The Tasmac of the central government.
சரிதான் அய்யா. அதில் பராமரிப்பு சிலவு எவ்வளவு என்பதையும் யார்யார்க்கு எவ்வளவு போனது மிச்சம் இருதால் கட்டணத்தை குறைக்க முடியும் என்பதையும் சொல்லும் தைரியம் உண்டா? மக்கள் நல அரசு என்றால் விவரம் சொல்லட்டும்
RTI போட்டு கேட்கவும். எல்லோருக்கும் அந்த உரிமை உண்டு.
இதை சொல்ல தைரியம் இருக்கும் அரசுக்கு அந்தந்த சாலைகள் கட்டமைக்க ஆன செலவு மற்றும் அந்த பணம் வசூல் ஆகிவிட்டால் பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுதான்னு சொல்லும் தைரியம் உண்டா...?? அட மக்களுக்காக பத்திரிகை நடத்தும் ? மலர் கேட்குமா?..,??
ஏலேய் பாமரா கோட்டை அழிச்சிட்டு முதல்ல இருந்து புரோட்டாவ திம்போமா போய் வேற ஏதாவது உருப்படியான வேலையிருந்தா அதப் பாரு மொதல்ல! வந்துட்டான் வாண்டடா நானும் ரவுடிதான்னு..
ரோடு போட்டு வாகனங்களை பெருக்கி நாட்டை சுடுகாடு ஆகாமல் விடமாட்டான் இந்த பி ஜே பி காரன்... படு பாவி ரயில் விடாமல் ரோடு போட்டு நாட்டை அழிவின் பாதையில் கொண்டு போறான்.
மேலும் செய்திகள்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு முன்னாள் நீதிபதிகள் 56 பேர் ஆதரவு
3 hour(s) ago | 46