மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
9 hour(s) ago | 2
புதுடில்லி,:பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கிய மரம் நடும் இயக்கத்தில் மக்கள் பங்கேற்குமாறு, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா கேட்டுக் கொண்டார்.'எக்ஸ்' பக்கத்தில் அவர் பதிவிட்ட கருத்து:தங்கள் தாய்மார்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று நடவேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மாசுபாட்டைத் தடுக்கவும், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட உலகளாவிய சவால்களைச் சமாளிக்கவும் மரக்கன்றுகளை நடுவது மிகவும் பயனுள்ள தீர்வாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
3 hour(s) ago | 1
9 hour(s) ago | 2