வாசகர்கள் கருத்துகள் ( 10 )
Our tem is such that once someone is ged of a crime, it will take months to gesheet him, arrest him and to start investigations meanwhile, the alleged culprit will file umpteen cases against it, time will roll by and in case some action is taken against that person, years will roll by and everyone will forget about it.
The fradulant and corrupted officials must sent to the brave Mr.Kim North Korea. In india corruptions are PART and Parcel the inception of INDEPENDENCE. JAI HIND, VANDE MATHARAM BHARATH MATHA KI JAI etc as usual
அமைச்சர்களுக்கு கட்டிங் எவ்ளோ போச்சாம்?
புல்டோசர் வைத்தியம் கொடுப்பார்களா
இவனுங்க வீட்டை கூட இடிச்சி தள்ளினா நல்லா இருக்கும் ....
Arrest, Suspend, & Punish All Concerned MegaBribe Looters Without Mercy
இது யாருமே இல்லை, யார் வேண்டுமானாலும் என்ன நினைத்தாலும் , ஒவ்வொரு அலுவலகத்திலும் சென்று பார்த்தல் நமக்கே வருத்தமாக இருக்கும், ஒன்றதல்ல இரண்டால் பல லட்சம் ஒவ்வொருநாளும் அமோகமாக நடைபெறுவதை கண்ணால் பார்க்கலாம் . மிகப்பெரிய அதிகாரிகள் தங்கள் செயலாளர்கள் வழியாக பெறுகிறார்கள், கஸ்டம்ஸ் துறையில் கணினியில் ஒவ்வொரு பதிவையும் ஏற்றுபவர் , பத்து நிமிடத்துக்கு ஒருமுறை வெளியே சென்றுவிட்டு மீண்டும் வந்து பணியாற்றுகிறார், இவர் வெளியே செல்லும்போது வேறு ஒருவர் வந்து அந்த பணியை மேற்கொள்கிறார், அவர் வெளியே செல்லும்போது எதற்க்காக செல்கிறார், என்பதை வருவோர்கள் தினம் இனம் கொடுக்கும் கையூட்டு எவ்வளவு என்பதை கொடுப்பவர்களும் அறிவார்கள், நேர்மையாளர்களும் ஆக எங்கும் எதையும் அழிக்க முடியாது . நடவடிக்கை எடுத்தால் தேர்தலில் அது பிரதிபலிக்கும், ஒரே வருத்தம் நேர்மையுடன் பணியாற்றவேண்டும் என்று வரும் இளைஞர்களையும் தங்கள் பாதைக்கு அழைத்துச் செய்கிறார்கள் .இது ஒரு பானை சோறுதான் குழந்தை பிறக்கும் மருத்துவமனை முதல் இடுகாடுவரை இதே நிலைதான் வந்தே மாதரம்
நூற்றில் ஒன்று அல்லது இரண்டு தான் வெளிச்சத்திற்கு வருகின்றன அதுவும் புகார் அளித்ததனால். பல மடங்கு லஞ்சம் வெளியில் தெரிவதில்லையே.
சொத்துக்களை அரசுடைமையாக்கி 20 ஆண்டுகள் சிறையில் வைக்க வேண்டும். இல்லை என்றால் பயப்பட மாட்டார்கள்.
Dismiss them and attach their retirement benefits
மேலும் செய்திகள்
ரூ.1 லட்சம் லஞ்சம்; பொறியாளர் 'சஸ்பெண்ட்'
28-Aug-2024