வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அசைவமும் அமமனம் கொண்ட மும்தாஜ் ஓட்டல் கட்ட முதல்வர் அனுமதி மறுப்பு எனவே அவர் அவர் குடும்பம் பல்லாண்டு வாழட்டும்
இரண்டாவது குழந்தை மீது நீங்கள் கட்டம் பெற தானே மக்கள் வளர்ச்சிக்கு என அரசியல்வாதிகள் கொள்ளை அடிப்பது பல லட்சம் கோடி
ஆந்திர அரசை கணினி மயமாக்கிய முன்னோடி அவர்களே. இன்று 5, 10 ஆக சம்பாதித்த காசையும் ஆதார் அப்டேட்க்கு கொடுத்து கொண்டு உள்ளோம். ஜிபே மூலம் வரவை கண்டுபிடிக்க ஆசைப்படும் அரசு, உழைத்த பணம் தொழில்நுட்பத்தில் தொலைத்து போவதை தடுக்க மறுக்கிறது. ஒரே நாடு தானே, என்ன இன்டர்நேஷனல் பரிமாற்ற மா நடக்கிறது?. நம் வரவுகளில் வாழும் வங்கிகள், கைகளை கண்ணுக்கு தெரியாதவர்களை நோக்கி காட்டுகிறது, களவு பரிமாற்றங்களில். இரண்டு குழந்தைகள் என்ற ஞான உதயம் எதற்கு? சொத்து சண்டை வழக்குகள் இருந்து கொண்டே இருக்கும் என்பதற்கா?
இரண்டு என்ன, மூன்று அல்லது நான்கு பெற்றுக்கொள்கிறோம். ஆனால் அவைகளை பராமரிக்க நாயுடு அரசு பணம் தருமா?
இப்போதள்ள மக்கள் தொகைக்கே நிலவளத்தையும் நீர் வளத்தையும் பாழாக்கி பல போக விவசாயம் தேவையாக இருக்கிறது. அபாயகரமான அளவு உரங்கள் பூச்சிமருந்துகளும் தேவைப் படுகின்றன. ஆற்றுநீர் தாவா வழக்குகளுக்கு குறைவில்லை. அவசர முடிவுகள் பெரும் பின்விளைவுகளை உருவாக்கும்.
மூர்க்க கும்பல் கருத்தடை மருந்து கலந்து பிரியாணி விற்கிறது.. இதில் ஏகபோக உரிமை வேறு.. மூர்க்க பிரியாணிக்கு அலையும் ஹிந்து வுக்கு எப்படி புள்ளை பிறக்கும்? அதை அசைவம் ஹிந்து கடைகளில் தின்றால் ஏற்காதா? முனியாண்டி விலாஸ்கள் காணாமல் போன மர்மம் என்ன?
குழந்தை பெற்றுக்கொள்வது அவரவர் விருப்பம் இதில் அரசாங்கம் தலையிடுவது எந்த விதத்தில் நியாயம் ..LKG அட்மிஷனுக்கே தரமான பள்ளிகளில் லட்சக்கணக்கில் டொனேஷன் தர வேண்டியிருக்கே கணவன் மனைவி வேலைக்கு சென்றால் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள் ?
திருட்டு திராவிடம் வைத்திருக்கும் சின்ன, சிறிய, சின்னஞ்சிறிய வீடுகளை பேபி சிட்டர்களாக மாற்ற வேண்டியதுதான்..
குறைந்தபட்சம் மக்கள்தொகை குறையாமலாவது பார்த்துக்கொள்ளவேண்டும்.
இந்த காலத்தில் நாம் உண்ணும் உணவு மிகவும் நச்சு மிகுந்ததாக மாறிவிட்டது. மேலும் உணவை சமைப்பதால் - இருக்கும் கொஞ்சநஞ்ச சத்தும் மடிந்துவிடுகிறது . ஆகையால் குழந்தை பெறவேண்டும் என்றால் 1 தினமும் ஒரு வேளையாவது - சமைக்காத காய்கறி + பழம் + முளைவிட்ட பயறு உண்ணவேண்டும். 2 புகையில, மது , போதை வஸ்துக்கள் - முற்றிலும் தவிர்க்கணும்.
தெரு சிகனல்களில் பிச்சை எடுக்கும் பெண்மணிகள் கையில் ஒன்றும் வயிற்றில் ஒன்றுமாக வெய்யில் மழை பொருட்படுத்தாமல் கருமமே கண்ணாயிருக்காங்க
சர்சைக்குரிய விவாதம் என்றாலும் சிந்திக்கவேண்டியது. இயற்கையை மீறி எது செய்தாலும் பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சியாய் இருக்கும். இந்த பலன் நிரந்தரம் இல்லை. குடும்ப கட்டுப்பாடு இயற்கையை மீறியது. இதனால் உடல் மகிழ்ச்சி இருக்கும் மன மகிழ்ச்சி குறைந்துவிடும். செயற்கை அதாவது அறுவை சிகிச்சை மூலம் செயல்படுவதை தவிர்த்து மன ரீதியான கட்டுப்பாடு இருந்தால் போதும்.
கட்டுப்பாடு அல்லது கட்டுப்படுத்துதல் என்னும் செயலே இயற்கையை மீறியது தானே.