வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஒருமுதல்வரே சிறையில் இருக்கிறார். சிறையில் இருக்கும் காலத்திலாவது பதவியில் நீடிக்கஅனுமதிக்கக்கூடாது.
சிறையில் இருப்பவர் எம்.பி நல்ல சட்டம்.நல்ல நாடு.வாழ்க ஜனநாயகம்.
சிறையில் இருப்பவர் எம்.பி நல்ல சட்டம்.நல்ல நாடு.வாழ்க ஜனநாயகம்.
சிறையில் இருப்பவர் எம்.பி நல்ல சட்டம்.நல்ல நாடு.வாழ்க ஜனநாயகம்.
தேர்தலில் ஓட்டு போட சிறை தண்டனை பெற்றவர்கள் மற்றும் விசாரணை கைதிகளுக்கு உரிமை இல்லை ஆனால் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி உள்ளது இது முரண்பாடாக உள்ளது இது காங்கிரஸ் கட்சியின் சாதனை சிறையில் உள்ளவர்கள் விசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் சட்டம் திருத்தம் செய்ய வேண்டும்
இவர்களை போட்டியில் அனுமதித்தே தவறு. குற்ற பிண்ணனி உள்ளவர்களை ஏன் போட்டியிட அனுமதித்து போலீஸ் பாதுகாப்பு கொடுத்து.. இவ்வளவும் தேவையா
இப்படியே சென்றால் நமது நாட்டில் மட்டும் இனி பாராளுமன்ற நபர்கள் அனைவரும் சிறையிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்று அப்போதைக்கப்போது பாராளுமன்றம் நடக்கும்போது அவைக்கு வந்து செல்வார்கள் உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத சட்டம் இது போற்றத்தான் வேண்டும்
இதை விட மோசம் வேறு எதுவும் இல்லை
இந்த கேவலம் ஜனநாயக இந்தியாவில் மட்டும் தான் நடக்கும். கேவலம்.
அவசியம் அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
பெண் தற்கொலை
7 hour(s) ago