வாசகர்கள் கருத்துகள் ( 21 )
குற்றவாளிகளைப்.பிடித்து விசாரித்து சுட்டுத்தள்ளாம் இது மாதிரி புண்ணாக்கு தகவல்களை வெளியிட்டு மகிழ்வோம்.
குற்றவாளிகள் உடல் முழுவதும் சர்க்கரைபாகு ஊற்றி கட்டெரும்பவிட்டு கடிக்க வைத்து சித்ரவதை செய்து கொல்லவேண்டும்
அந்த காமுகனை சின்ன சின்ன துண்டாய் நறுக்கணும் நெருக்கணும்
அவனை நடுத்தெருவில் அம்மணமா நிக்க வச்சி தூக்கில் போடுங்க , பார்ப்பவனுக்கு பயம் யாரும் . அது படிப்பினையாக இருக்கும் , இதில் மாற்று கருத்து இருக்கவே கூடாது. அந்த பெண்ணோட மனசு எந்த நிலையில் இருந்திருக்கும். இதனை நிச்சயம் நினைத்து பார்க்கணும்.இதனை நிச்சயம் நினைத்து பார்க்கணும். இதனை நிச்சயம் நினைத்து பார்க்கணும்.
அப்படியெல்லாம் சீக்கிரம் சாக கூடாது ஒவ்வொரு நாலும் ஒரு பார்ட் எடுத்துட்டு மிளகா பொடி தடவி சாகடிக்கனும்
இது போன்ற பொது ஆஸ்பத்திரிகள் , அலுவலகங்கள் , கல்லூரிகள் , பள்ளிகள் , மால்கள் , ஹோட்டல்களில் உள்ள மீட்டிங் ஹால்கள் , என எந்த இடங்களிலும் , எந்த அறைகளிலும் , ,உள்ளே இருப்பது தெரியாத அளவிற்கு கருப்பு கண்ணாடி போடுவதை தடை செய்ய வேண்டும் , உள்ளே இருந்து பார்த்தால் வெளியே தெரியும் , வெளியே இருந்து பார்த்தால் உள்ளே தெரியாது , இந்த கண்ணாடி அடிப்பதை தடை செய்ய வேண்டும்
கும்பலே சேர்ந்து வெறி ஆட்டம் அடியிருக்கும் போல இருக்கு ,
இவ்வளவு வன்முறை தனி ஒருவனா செய்ய முடியாது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வராது இருக்க வாய் எவனும் மூடி இருப்பான். எனவே பிடிபட்ட அம்பு உடன் வில்லை சேர்த்து பிடித்து உடைக்க வேண்டும். இறைவன் இந்த தேசத்தை காக்க வேண்டும்
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் வக்கீல்களை முதலில் உதைக்கவேண்டும். எந்த வக்கீலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாட வரக்கூடாது.
இந்த கொடூர மரணம், சில வருடங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியை மட்டுமல்லாமல், உலகையே உலுக்கிய, உலகையே திரும்பிப்பார்க்க வைத்த அந்த நிரபயா மரணம் போல நடந்திருக்கிறது. நீதிமன்றம், நிர்பயா மரண வழக்கை நடத்தியதுபோல பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளாமல், எவ்வளவு சீக்கிரம் வழக்கை முடிக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் வழக்கை முடித்து, மருத்துவரின் மரணத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒரே நாளில் கழுவில் ஏற்றவேண்டும். காலதாமதம் குற்றவாளிகள் தப்பிக்க வழி வகுக்கும்.
இந்த மூர்கத்தனத்தில் ஈடுபட்டவர்களை இன்னமும் மம்தா எதற்காக காப்பாற்ற முனைகிறார் ?