வாசகர்கள் கருத்துகள் ( 41 )
சபாஷ் இளவரசரே. நீதியைப்பற்றி பேசறீங்க அரசியல் அமைப்பு சட்டத்தைப் பற்றி பேசுறீங்க.நீட்டைப்பற்றி பேசுறீங்க இட ஒதுக்கீடு பற்றி பேசுறீங்க. 1970 க்குப் பிறகு பிறந்ததால் உங்களுக்கு விவரம் புரிகிற வயசு வதந்ந போது உங்களுக்கு காங்கிரஸின் பழைய ஏமாற்று வரலாறு சொந்தமாக தெரியவில்லை, வேறு யாரும் சொல்லவும் இல்லை. மிகவும் பிரபலமான காங்கிரஸ் பொய் பிரசாரகர்கள் உங்களுக்கு மூளை சலவையில் புகட்டிய பொய் சரித்திரங்களையும் பூனைசுருட்டுகளையும், நீங்கள் வேண்டுமானால் முழுதாக நம்பி , " நீதியை காப்பாற்றுகிறேன், அரசியல் அமைப்பை காபாற்றுகிறேன், இந்தியாவை காப்பாற்றுகிறேன் எனச் சொல்லி உங்களது இயலாமைக் கனவுகளை உண்மையாக்க முயல்வது சிறுபிள்ளைத்தனம். காங்கிரஸின் முன் வினைகள் இப்போது சுடுகின்றன. மக்களுக்கு நற்சேவை செய்வது அவ்வளவு சுலபமல்ல.
நீ பேசும் எல்லா பிரச்சினைகளையும் காங்கிரஸ் ஆட்சியில் எப்படி இருந்தது என்று ஆதாரங்களுடன் பேசினால், நம்பலாம். இல்லாவிட்டால் திட்டுவார்கள். வாங்கி கொள்.
நீதி கோருவது என்பது அடிப்படை உரிமையாக சொல்லப்பட்டாலும் அது செயல்பாட்டில் இல்லை.காரணம் நீதி வழங்குவது அல்லது வழங்காமல் மோசடி செய்வது என்பது எங்கள் விருப்புரிமை என நீதிபதிகள் சொல்லுகின்றனர்.குற்றவாளிகளின் மீது வழக்கு தொடராமல் நேர்மையானவர்கள் மீது வழக்கு தொடர்ந்து அவர்களை குற்றவாளிகளுடன் ஒத்துப்போக துன்புறுத்துவது என்பது எண்கள் விருப்புரிமை என காவல் துறை சொல்கிறது.இதற்காகவா இந்த நாடு சுதந்திரம் அடைந்தது.
மேற்கு வங்கத்தில் நடந்த கோர சம்பவத்தைப்பற்றி ஒரு வார்த்தை பேச பயப்படும் துப்புக்கெட்ட அரசியல்வாதி, இந்திய குடியுரிமையே இல்லாத ஒரு ஆளு, குடிமகனின் உரிமைகள் பற்றி பேசறது வருந்தத்தக்கது மட்டுமல்ல, ஆபத்தானதுகூட.
ஒவ்வொரு முறையும் போலீசாரைச் சார்ந்து இருக்க முடியாது என்றால் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளத் தூண்டுகிறாரா? நீதி நம் உரிமை என்று வன்முறையில் ஈடுபடச் சொல்கிறாரா? மேற்கு வங்கம், உ.பி. பீஹார், மஹாராஷ்டிரா என்று அடுக்கியவர் தமிழ்நாட்டை ஏன் குறிப்பிடவில்லை?
இவன் ஒரு லுசு
இந்த மனிதருக்கு தன் புத்தியும் கிடையாது சொல் புத்தியும் கிடையாது. வாய்க்கு வந்ததை ஒரு பைத்தியம் போல் பேசிக்கொண்டு திரிகிறார். எல்லோருக்கும் எங்கிருந்து நீதி கொடுத்தார். முதலில் இவரது பாட்டி மரணத்துக்கு பின் நடந்த கலவரத்துக்கு நீதி கொடுக்கவேண்டும்.
நீதி என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. சரி. நிதி, உங்கள் கட்சியின் நிதி யாருடைய உரிமை?. கட்சிக்கு தொடர்பு இல்லாத உங்களின் குடும்பத்திற்கு மட்டுமே உரிமையா? இந்த நாட்டில் கட்சி தொண்டர்களுக்கு எந்த கட்சி என்றாலும் பல்லக்கு தூக்கும் ஒரு பணி மட்டும் தான். கோவிலில் உள்ள நிதி என்றால் கேள்வி கேட்பார்கள்.ஆனால் இவர்களால் வளர்க்கப்பட்டு,இவர்களின் பணத்தினால் சுகம் அனுபவிக்கும் தலைவர்களை ஒரு.வார்த்தை கேட்க மாட்டார்கள்.
முதலில் உன் பாட்டி கொலை செய்யப்பட்டபோது கலவரம் செய்து சீக்கியர்களை கொன்ற குற்றத்திலிருந்து நீதி வழங்க ஆரம்பிக்கலாமா?
2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கிரிமினல் .இவர்தான் நீதி பற்றிப் பேச மிகவும் தகுதியானவர்.
ஆமாம். நேஷனல் ஹெரால்ட் கேஸ் பற்றி நீதி வேண்டும்
மேலும் செய்திகள்
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
4 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
5 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
6 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
7 hour(s) ago | 9
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
9 hour(s) ago | 3
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
10 hour(s) ago