வாசகர்கள் கருத்துகள் ( 9 )
போட்டோ
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு, பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு பாஜக மீது கடுங்கோபம் உண்டு.. பல ஆண்டுகளாக ......
நிகழ்ச்சி நிரல் கடிதத்தைத் தயாரித்தவர், ப்ரூஃப் பார்த்தவர் விஷமத்தனம் இது. தெரிந்தே செய்தது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் கூட இதைக் கண்டு கொள்ளவில்லை என்கிறபோது இது தவறுதலாக நிகழ்ந்ததே அல்ல.
அப்படி எழுதியவர்களின் கரு உருவாவதற்கு முன்னர் பாகிஸ்தானியர்கள் அந்த ஊருக்கு வந்து சென்றிருப்பார்கள் போல
கம்மிகள் எப்பேர்ப்பட்ட பொய்களை வேண்டுமானாலும் உண்மை என்பது போல ஊடகங்கள் மூலம் பரப்பி பொதுமக்களை மூளைச்சலவை செய்து தயார் செய்து வைத்திருப்பார்கள். இது தமிழகத்தில் என்றால் சீன ராக்கெட் மற்றும் கொடியைகூட தீம்க்கா விளம்பரத்தில் பார்க்கலாம். தேசவிரோதிகளை நாடு கடத்த வேண்டும்.
தேச துரோகமா இதை கருதி குற்றம் செய்தவரை கைது செய்ய வேண்டும்
கற்றதினால் ஆய பயன் என் ?.... "படிப்பதால் ஏதும் பயன் இல்லை" வள்ளுவரே சொல்லிவிட்டார் யாரும் படிக்காதீர்கள் என்பதை பொன்றிக்கிறது கார்கில் கதையை முழுமையாக சொன்னால் நல்லது ....தவிர்த்திருக்கவேண்டிய போரை ...
இது என்னடா நம்ம உண்டியல் குலுக்கிகே வந்த சோதனை, அரசு ஊழியருக்கு சம்பளம் / PF கொடுக்க திராணி இல்ல, ரெண்டாவது முறையும் நம்ம கட்சியே கடந்த லோக்சபா தேர்தலில் 1 இடம் தான் வெற்றி கிடைச்சது. மக்கள் எங்க அரசை குத்தம் சொல்லவே மனசிலே நினைக்கவே கூடாது. அதனால இப்படி ஒரு மடை மாற்றும் வேலை. எங்க ஊருல மழை பெய்தால் பெரியார் அணை உடையும். நீங்களும் உங்க செத்து போன கம்யூனிஸ்ட் சித்தாந்தமும்.
This is not right and to be condemned
மேலும் செய்திகள்
பண்டிகை காலத்தை முன்னிட்டு டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
14 minutes ago
தரன் தரன் சட்டசபை தொகுதிக்கு ஆம் ஆத்மி வேட்பாளர் அறிவிப்பு
18 minutes ago
ஆற்றில் மூழ்கிய 9 பேரில் 3 உடல்கள் மீட்பு
20 minutes ago
இன்று இனிதாக ... (04.10.2025) புதுடில்லி
23 minutes ago