வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சரியான தருணம் வாழ்க நாயுடுகாரு
நாயுடுவின் வேகம் பிரமாதம். இருந்தும், கர்நாடக அரசு இந்த சட்டத்தை அமுல்படுத்தப் போவதில்லை. ஏதாவது சாக்குச் சொல்லி இந்தச் சட்டத்தை உடைப்பில் போடும். இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவது அவ்வளவு எளிது அல்ல. கார்ப்பொரேட் ஸெக்டரின் கோபத்துக்கு ஆளாக வேண்டி வரும்.
ஆந்திராவில் அமராவதி தலைநகரங்களில் உருவாக்குவதில் ஆந்திரா பிரதேசம் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் பல முன்னெடுப்பு எடுத்து வருகிறது ஐதராபாத் நகரம் சைபராபாத் என்ற பெயர் காரணம் அவர் தான் 1999-2003 ஆகிய காலகட்டத்தில் ஐதராபாத்தில் பல ஜ.டி தொழில்நுட்ப கட்டமைப்புகள் பூங்காக்கள் எல்லாம் அவரு தான் கொண்டு வந்தார் ஆந்திராவில் மாநில முழுவதும் ஜடி பூங்காக்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளார் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மாவட்டம் ஒரு ஜ.டி பார்க் கொண்டு வர வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கும் மாண்புமிகு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..
நாயுடு போன்ற அரசியல் தலைவர் நாட்டுக்கு தேவை. உடனே எப்படி கடை விரைகிறார் என்று பாருங்கள். நம்ம விடியல் அரசு தூங்கு மூஞ்சி அப்பன் மவனுக்கு கிட்டிங் கொடுத்த பேசுவானுவ இல்லாட்டி குப்புற அடிச்சு படுதுகுவனுவ. முன்னாள் அரசும் இவனுங்களுக்கு குறைஞ்சவனுங்க கிடையாது. பிறகு எப்படி நாடு உருப்படும்.
நமக்குத்தான் சினிமா இருக்குல்ல
இங்குள்ள மக்களுக்கும் பரந்த மனசுதான்..தெலுங்கர் எனத் தெரிந்தும் ஆட்சியையே கொடுத்துள்ளார்கள்.
என் மலையாளி கையில் ஆட்சி கொடுக்கலையா
தனியார் துறையில் அரசியல்வியாதிகள் மூக்கை நுழைச்சா நோஸ் கட்டுதான்.
தமிழக அரசின் கவனமெல்லாம் திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வதும், எத்தனை நாள் உள்ளே வைக்கலாம் என்பதிலேயே இருக்கிறது.
விடியல் சுவிட் கொடுத்து கொண்டாடுது
இங்கு ஒருத்தர் துண்டு சீட்டுடன் பேசுவரிடம் சொல்லுங்கள் அடுத்த மாமாங்கத்திற்குள் அழைப்பு யாராவது எழுதி கொடுத்தால் படிப்பார் தப்பாக
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago