வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மணிப்பூர்ல போய்ப்பாருங்க
தவறு. திமுகவிற்கு சட்டம் ஒழுங்கு என்றால் என்னவென்றே முதலில் தெரியாது என்று இருக்கவேண்டும். திமுகவின் சட்டம் இப்படி இருக்கும். திமுக அல்லாதவன் ஒருவன் இன்னொருவனோடு போகும் போது வெள்ளத்தில் விழுந்து ஒருவன் இறந்தால் இவன் தான் அவனை வெள்ளத்தில் தள்ளிவிட்டு விட்டு தானும் விழுந்து இறந்தாலும் அவன் தான் கொலை செய்தார். குடும்பத்தார்க்கு தகுந்த தண்டனையான மரண தண்டனை கொடுக்கும். சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருந்தால் தானே அது மிக மோசம் என்று சொல்லமுடியும்.
மகாராஷ்டிரா, கோவா பாண்டிச்சேரி மாதிரி கள்ள கூட்டணி வச்சு, கட்சியை அழிச்சுவிடுவாங்க
நாட்டின் ஒரு பகுதியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மத்திய அமைச்சர் கூறுவது இந்த நிலைமை ஏன் எதுவும் செய்யமுடியாதநிலையில்மத்திய அரசு ஏன் என்பதனை மக்களிடம் விளக்கவேண்டும் இது போன்று பல பகுதியில் காணப்பட்டால் நாட்டின் ஸ்திர தன்மைக்கு ஆபத்து ஏற்படாதா?
திமுக செய்யும் நிலா அபகரிப்பை தட்டி கேட்குமா
இதே நிலை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் திமுக ஆட்சியை கலைத்திருப்பார்கள் . அவர்கள் வீரர்கள் .
சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் நீ இந்நேரம் கம்பி என்னிகிட்டு இருப்ப
வெற்று அறிக்கை
வெற்று அறிக்கை முருகன்
சரி சட்டம் ஒழுங்கு சரியில்ல இப்ப அதுக்கு என்ன பண்ணப் போறீங்க..
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago