வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இவரைப்போன்று ஆளும் கட்சியின் ஊழல்களை பாராளுமன்றத்தில் தகவல்களுடன் எடுத்து கூறுபவர்கள் சிலரே. இவர் ஒரு பெண் என்பதால் அடக்க முயற்சிக்கின்றனர் உப்புசப்பற்ற காரணங்களைக்கூறி. கடவுள் இருக்கிறார்.உண்மை வெற்றி பெறும்
திராவிடர்கள் போலவே திமிர் பேச்சு பேசுவதில் வல்லவர்.
ஆணவத்தின் உச்சியில் பேசும் இவரை யாரும் எதுவும் செய்ய முடியாது.
இது போன்றவர்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை தடை செய்யும் உச்ச நீதிமன்றத்தின் போக்கு வியப்பளிக்கிறது? நீதிபதிகளின் செயல் சந்தேகத்தை தூண்டுகிறது.
அந்த மாநிலத்து அம்மாவைப்போன்று பொண்ணும் இருக்கிறதே இதில் தவறே இல்லை பெயரோ மொய்த்தாரா சொல்வதோ அனைத்தும் பொய்யயே
மஹுவா தான் மட்டும் தான் ராணி என்பதை போன்று நினைப்பார். ரேகா ஷர்மாவிற்கு அவரது உதவியாளர் குடைபிடித்ததை கண்டு ம்ஹுயாவிற்கு நெஞ்சம் பொறுக்கவில்லை. பொங்கிவிட்டார். பிறகென்ன கோர்ட் கேசு என்று அலைய வேண்டியது தான். ஒன்றுக்கும் உருப்படாதவர்களை எம்பியாக தேர்ந்தெடுத்தால், தொகுதி வேலைகளை அவர் செய்யமாட்டார். பெரும்பாலான நேரங்களில் அக்கப்போர் செய்து ஜெயிலில் தான் கெஜ்ரி போன்று கிடப்பார். இதெல்லாம் அவரின் தொகுதி மக்களுக்கு வேண்டும் தான். எந்த வேலையும் நடக்காமல் தொகுதிமக்கள் காயவேண்டியது தான்.
சசி தரூர் வேறு தோழிகளுடன் நேரம் செலவிடுவதாகவும், இவரை ஆறு மாஸங்களாக திரும்பிப் பார்ப்பது இல்லை என்றும் தில்லி பத்திரிகை வட்டாரத்தில் கிசுகிசுக்கப் படுகிறது !
மேலும் செய்திகள்
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
1 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
2 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
3 hour(s) ago | 6
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
5 hour(s) ago | 3
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
6 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
6 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
6 hour(s) ago