வாசகர்கள் கருத்துகள் ( 6 )
என்ன விலை என்பதை பெரிய எழுத்தில் போடச் சொல்லுங்கள். தேடி த்தேடி க்கண்டுபிடிப்பதற்குள் போதும் என்றாகி விடுகிறது . கண்ணாடி போட்டு பார்த்தாலும் கண்டு பிடிப்பது கடினம்.
இதே போன்று சாராயக்கடைகளில் அரசாங்கமே விற்கும் தரமற்ற சாராய பாட்டிலில் , பெரிய ழுத்துக்களில் வெளியிட உத்தரவு பிறப்பிக்க முடியுமா ? அரசாங்கம் இரயில் பேருந்து டிக்கட்டுகள் வாங்கி விபத்து ஏற்பட்டால் எவ்வளவு இழப்பீடு கொடுப்பார்கள் , அதை எப்படி பெறவேண்டும் என்று பெரிய எழுத்துக்களில் வெளியிட உத்தரவு பிறப்பிக்க முடியுமா ? காஸ் சிலிண்டர் விபத்தில் இறந்தால் எத்தினை லட்சம் இழப்பீடு கொடுப்பார்கள் என்று பெரிய எழுத்துக்களில் வெளியிட உத்தரவு பிறப்பிக்க முடியுமா அவைகளும் மக்களின் குறிப்பாக ஏழைகளின் உரிமை, யாராலும் எதுவுமே அறிந்து உள்ள முடியாத நிலையில் எந்த ஒரு இழப்பீடும் இல்லாமல் இருக்கின்றனர் . அதே போன்று மின்சாரத்துறையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ரீடிங் எடுத்து மக்களை ஏமாற்றுவது ஏன் ? அதே போன்று மின்சார உபயோகம் மற்றும் இதர என்று புரியாத நிலையில் மாதம் மாதம் பல ஆயிரம் மொத்தத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டினால் பல லட்சம் கோடி அதிக அளவில் வேண்டும் என்றே கொள்ளை அடிக்கிறார்கள் . எவ்வளவு யூனிட் பயன் டுத்தினார்களோ அதற்க்கு கணக்கிட்டு வசூலித்தால் பரவாயில்லை, பிறகு கிலோவாட்டுக்கு இத்தனை , மற்றும் புரியாத கணக்கில் பல ஆயிரம் ஒவ்வொரு ஈட்டுக்கும் வாங்குவது எந்த விதத்தில் நியாயம் அதையும் பெரிய எழுத்தில் வெளியிட உத்தரவ பிறப்பிக்க முடியுமா ? எல்லோருமே சொல்வது ன்று செய்வது ஒன்றுமாகத்தான் இருக்கிறார்கள். வந்தே மாதரம்
இது வரவேற்கத்தக்க ஒரு மாற்றம் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் பொருட்களை வாங்கும் பாமர அல்லது நடுத்தர வர்க்க மக்களை ஏமாற்றும் இன்னும் சில சமாச்சாரங்களையும் தெளிவாக வெளியிட வைக்க வேண்டும் 1. பாக்கிங் செய்யும் பொருளின் தன்மைக்கு ஏற்ப அளவை நிர்ணயித்து அந்த அளவுகளில் மட்டுமே விற்பனை செய்ய அனுமதித்தால் விலையை எளிதாக ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக இருக்கும் 2. பதப்படுத்தப்பட்ட பொருட்களில் உபயோகிக்கப்படும் ரசாயனங்கள் குறியீடு என் வாயிலாக தெரிவிக்கப்படாமல் அதனுடைய ரசாயன பெயரில் தெரிவிக்கப்பட வேண்டும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது என்பதற்கு அரசு பரிசோதனைகளை அதிகப்படுத்தி உண்மை நிலையை நிலை நாட்ட வேண்டும்
பொருட்கள் போக்கில் பொருள் ஆயுள் தேதி, விலை விவரம் மொத்த பரப்பில் தெளிவாக தெரியும் படி, சுமார் 10 சதவீதம் மேல் இருக்க வேண்டும். மின் சாதன பொருட்களில் முக்கிய விவரம் இருக்க வேண்டும். அந்த பகுதி வெண்மையாக இருக்க வேண்டும்.
நல்ல முயற்சி. உண்மைகளை படித்துப்பார்த்தால் பல குளிர்பானங்கள் உங்களுக்கு சர்க்கரை நோய் அல்லது வேறு வித பிரச்சினைகள் வருவதற்காகவே உற்பத்தி செய்தது போல உணர்வீர்கள். ஒரு கோக் கேனில் 35 கிராம் 9 கரண்டி அளவுக்கு சர்க்கரை இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?
விபரங்கள் தெளிவாக வெள்ளை நிறத்தில் கருப்பு மையில் அச்சிட வேண்டும். அதுபோலவே அனைத்து பாக்கெட்டுகளும் பத்து, இருபது, இருபது ஐந்து, ஐம்பது, நூறு, ஐநூறு, அல்லது ஒருகிலோ என்ற மெட்ரிக் அளவுகளில் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
7 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
7 hour(s) ago