வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்திய நிதி நிலை மேம்பட காரணமானவர் நிர்மலா சீதாராமன். அவருக்கும் அவரது அயராத உழைப்புக்கும் முதலில் பாராட்டு. அதன் பின்னர்தான் ரிசர்வ் வாங்கி கவர்னருக்கு பாராட்டு.
100 ரூபாய் மதிப்புள்ள அரசு பணத்தை, 10000 என அதிக விலைக்கு விற்க முயன்றதால் இந்த கருணாநிதி உருவம் பொரித்த 100 ரூபாய் நாணயம் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவிக்குமா?
சக்திகந்ததாஸ் IAS, தமிழ் நாடு cadre என்பது தமிழகத்திற்கும் பெருமை.
100 ரூபாய் மதிப்புள்ள அரசு பணத்தை, 10000 என அதிக விலைக்கு விற்க முயன்ற முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா. ?
ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.