வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பலர் தாமரை படுத்துவிட்டது என மீடியாக்கள் மு ளம் கத்துகிறார்கள். அவர்களுக்கு தென் தமிழகத்தில் வசித்துவரும் முத்த குடிமகனின் தனிப்பட்ட கருத்து நாட்டு நாலணா ???? நமது நாலணா ??? ஒரு இலை நாட்டு பாதுகாப்பிற்கும், ராமர் கோவில் வழிபாட்டிற்கும் , காசி விசுவநாதர் கோயில் வழிபாட்டிற்கும், நமது எதிரிகளை திருப்பி கொடூரமாக அடிக்கும் விதத்திலும் தாமரை மிக சரியாக செயல்கள் புரிந்துள்ளது.. ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் பாதிப்பு அடைந்திருக்கலாம் ஆனால் தேசிய வளர்ச்சியை எடுத்துக்கொண்டால் இது சரிதான். ரோடுகள் போடும்போது அண்டை நிலம் அரசு எடுக்கத்தான்வேண்டும் ரோடுகள் விறுவிப்படுத்த இடம் வேண்டும். ஆனால் பாதிப்புஅடைந்தவர் இதை தாமரைக்கு எதிராக திருப்ப்பினர். பஞ்சாபி, ஹரியானா, உத்திரக்கண்டு ,அருணாச்சலபிரேதேசம் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் நமது எதிரிகள் அச்சுறுத்தல் என்றும் உண்டு. அங்கு வசிப்பவர்கள் ஓலா அனைவரும் நாட்டுநலனை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்தியனின் கெளரவம் எவ்வாறு உயர்ந்தது என அனைவருக்கும் தெரியும். ஆன்னானப்பட்ட அப்துல் காலம் அவர்களுக்கு விசா கொடுக்காமல் திருப்பி அனுப்பிய நாடு இன்று இந்தியர்களில் காலில் விழுந்துகிடக்கிறது
சென்ற 2014 & 2019 தேர்தல்களில் பாஜகவுக்கு ஆதரவாக ஆர் எஸ் எஸ் அமைப்பு களமிறங்கி அடிமட்டத்தில் உள்ள அனைவரின் வீடுகளுக்கும் சென்று ஒட்டுக்கேட்டு வந்திருப்பதாக தகவல். 2024ல் பாஜகவுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் களமிறங்கவில்லை. அதனால் உபி படுத்து விட்டது. இதன் லாபம் அகிலேஷ் கட்சிக்கு சென்று விட்டது. ஆகவே இனி அனைவருக்கும் சிக்கல்தான்.
மேலும் செய்திகள்
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
54 minutes ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
1 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
2 hour(s) ago