வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஒன்னும் பிரச்சினை இல்லை.. பக்கத்துல ஒரு டாஸ்மாக் போடுங்க.. எங்களுக்கு ஓகே
நாங்கதான் எல்லையில் ரோடு போடக்கூட தகிரியமில்லாம அதையும் ஏதோ ராஜதந்திரம் போல வெட்கமில்லாம பார்லி. சொல்லி பெருமைப்பட்டோமே.. இப்ப இதப்பாத்தா வவுத்தெரிச்சலா இருக்கே
முந்தைய அரசுகள் எடுக்கத் துணியாத ரிஸ்க்கை அடானி எடுத்து திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராட்ட தான் தெரிவிக்க வேண்டும். பாகிஸ்தானிலும் உள்நாட்டு கலவரங்கள் நடப்பதால் அவர்கள் குஜராத்தை தாக்க வாய்ப்பில்லை.
காந்தி நேரு காலத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி பாகிஸ்தான் ஏஜென்ட் /இந்தியா எதிரி
மத்திய அரசின் அருமையான முடிவு தாக்கும் எதிரிக்கும் பாதிப்பு வரும் ஆகவே தாக்குதல் நடக்க வாய்பு இல்லை.
திமுகவும் காங்கிரஸ்ஸியும் அடியோடு விரட்ட வேண்டும்.
காங்கிரஸ், நாட்டிற்கு நலம் பெறும் திட்டங்களுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது.இதனை விசாரிக்கவேண்டூம்
திராவிடமும் காங்கிரஸும் தீய சக்திகள். அடியோடு அழிக்கப்பட வேண்டும்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்றால் SOLAR PLANT ஆ ? நமது எல்லைக்குள் தானே அமைக்கிறார்கள்? இதற்க்கு காங்கிரஸ் ஏன் பயப்படுகிறது? இப்போது நடப்பது மோதி அரசு? தேசதுரோகி மன்மோகன் அரசு இல்லை - என்பது மனிஷ் திவாரிக்கு புரியனும்.
மகா கேவலமான நிலைப்பாடு.