வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நாடு நாசமாயிட்டு இருக்கு ..... இதுக்கு நாமும் காரணம் .......
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்.. யாருமே படிச்சி மெரிட் ல பாஸ் ஆனவங்க இல்ல.. எல்லாருமே அறிவு மற்றும் திறமையே இல்லாம கோட்டாவுல பாஸ் ஆன கேஸுங்க னு. இது போன்றவர்களிடம் கேஸ் விசாரணைக்கு வந்தால் பிறகு தீர்ப்பு எப்படி இருக்கும்??? நம் தலையெழுத்து அவ்வளவுதான்.
எந்த எந்த பாடத்தில் தோல்வியுற்றது என்பதை தெளிவு படுத்தினால் வருங்கால நீதிபதிகளின் பொது அறிவு, ஆங்கில அறிவு எல்லாம் வெட்ட வெளிச்சமாக தெரியும். நம் நாட்டின் நீதி தரத்தை உலகமே வியந்து?? பார்க்கும்
கொலீஜியும் முறை நீக்கப்பட வேண்டும்
இப்போது நீதிபதியாய் இருப்பவர்களுக்கும் ,உச்ச நீதி வரை , இந்த தேர்வு வைக்க வேண்டும் மேலும் அவர்கள் நேர்மை ,பாரபட்சமின்மை தேசாபிமானம் போன்றவற்றுக்கும் தேர்வு வேண்டும் இவையெல்லாம் நீதி கொடுத்தால் ப்படி இருக்கும்
திறமை உள்ளவர்களை நன்கு படிக்க ஊக்கப படுத்த வேண்டும். திறமை உள்ளவர்களுக்கு தகுதியான வேலை கொடுக்க வேண்டும் என்பதை திறமையற்றவர்களும் புரிந்து கொண்டால் சரி.
இது என்ன பிரமாதம்? இங்கே திருட்டு திராவிடிய நாட்டில் ஆல் பாஸ்
இட ஒதுக்கீட்டினால் வந்த விளைவு. தகுதி இல்லாதவர்கள் வக்கீல்கள் ஆனால் எப்படி தகுதியான நீதிபதிகள் கிடைப்பார்கள். எப்படி சரியான நீதி / தீர்ப்பு கிடைக்கும்?
அதான் இருக்கவே இருக்குதே அத்துப் போன கொலிஜியம். அத வச்சி அர குறையெல்லாம் நீதிபதி ஆகி நீதி கொடுக்க வேண்டியது தான் பாக்கி.
இப்போது பணியில் இருக்கும் அனைத்து நீதிபதிகளும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று நீதிபதி ஆனார்களா அல்லது சீனியாரிட்டி படி நீதிபதி ஆனார்களா? தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று நீதிபதி ஆகவில்லை என்றால் அவர்களுக்கு ஒரு தேர்வு வைத்து தேர்ச்சி பெற பணிக்கு வேண்டும். தோல்வியை தழுபவர்களை என்ன செய்ய வேண்டும் என்பதை அரசிடம் விட்டு விடலாம்.
நீதி பதிகளின் லட்சணம் இதுதான்