வாசகர்கள் கருத்துகள் ( 41 )
இந்த கரப்பான் பூச்சிகள் இம்சை தாங்க முடியல
ஏன்
உதவி தாக்கரேயை காலி பண்ணியாச்சு அடுத்து இந்தி கூட்டணி தலைவர்களயா? இந்த ஆளையும் ஒரு ராஜ தந்திரியா நினைச்சு பேச்ச கேட்டு நாசமா போன உதவாக்கரை
மக்கள் கோமாளிகள் என்று நினைத்து கொண்டிருக்கும் சஞ்சய் ராவத் போன்ற ஊழல் பெருச்சாளிகள் ஒழிக்கப்படவேண்டும்
இவர்தான் உத்தவ் தாக்கரேயின் சகுனி அவர அழிக்காமல் விடமாட்டார் பிஜேபிசிவசேனா உறவை கெடுத்தவர் இவரே பால்தாக்கரே காலத்தின் உறவை நாசப்படுத்தியவர்
"இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு அல்லது பிரதமர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறினார்"உண்மைதான் அவர்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை சொல்லி வைப்போமே என்று சொல்கிறார் அப்படியே ஆட்சி அமைந்தாலும் என்ன அவர்கள் நாட்டை வளமாக்க ஆளப்போவதில்லையே கொள்ளையடிப்பதனை கூட்டாக வைத்திருக்கும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு தந்து நடத்தப் போகிறார்கள் இது அவர்கள் உரிமை ஆனால் ஐந்து என்று சொல்லியிருக்கலாம் வருடத்திற்கு ஒருவர் என்றாவது அவர்களுக்குள் மனத்திருப்தி உண்டாகும்
நாட்டு மேல் அக்கறை இல்லாத பதவி வெறி கொண்ட அரசியல்வாதி வளர்ச்சி கொள்கை ஏதும் மக்களிடம் நேரடியாக வைக்காமல் மோடிஜி வேண்டாம் என்ற வெறுப்பு நாட்டை துண்டாட நினைக்கும் இது போன்ற சந்தர்ப்பவாதிகளை இவரின் கட்சி நிறுவனர் பால் தக்காரே ஆத்மா கூட மன்னிக்காது வாழ்க பாரதம்
நாடு உருப்படும் ஏம்பா பொழுது போகாம வாய்க்கு வந்ததா உளறிக்குட்டு திரியிறீங்க
அப்படீன்னா ஸ்டாலின் PM ஆகுறது CONFIRM?
இந்தியாவில் சிவசேனா மாபெரும் கட்சி பதவிக்காக இவ்வளவு பேச்சு வேதனையாக உள்ளது
எப்பொழுதும் சிவசேனா அந்த வூரு கட்டுமர கட்சி நமக்குத்தான் இங்கிருந்து பார்க்கும்பொழுது எதோ உத்தமர்கள் நிறைந்த கட்சி போல் தோன்றும்
மேலும் செய்திகள்
மஹாராஷ்டிராவில் நகராட்சிகளுக்கு டிச., 2ல் தேர்தல்
23 minutes ago
வடகிழக்கு மாநிலங்களில் ஒரே கட்சியாக மாறும் அரசியல் கட்சிகள்
27 minutes ago
கேரள மத்திய சிறை வளாகத்தில் இருந்து தப்பி ஓடிய தமிழக கைதி
34 minutes ago
ஜாமின் உத்தரவு ரத்து
36 minutes ago
பள்ளிகளில் கூடுதல் எச்சரிக்கை
37 minutes ago
இன்று இனிதாக ... (05.11.2025) புதுடில்லி
39 minutes ago