வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மற்றொரு தொகுதிக்கு தேர்தல் வைத்தால் அதன் அனைத்து செலவுகளையும் இவரை ஏற்க செய்யவேண்டும் , இவர் செய்த தவறுக்கு மக்கள் வரிப்பணத்தை ப்படி வீணாக்க முடியும் இதற்க்கு சம்மதம் இல்லை என்றால் ஒருவர் ஒரு இடத்தில மட்டுமே போட்டியிடவேண்டும் என்று சட்டத்தை மாற்றவேண்டும் வந்தே மாதரம்
விரைவில் கட்சியே பிஜெபி யுடன் இணையப் போகிறது . கடைசி தேர்தலில் கொஞ்சம் ஷோ காட்ட வேண்டியுள்ளது. உபயம். பாண்டியன்?
பின்னர் ஒரு தொகுதியில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தால், மீண்டும் தேர்தல் நடத்த ஆகும் மொத்தச் செலவையும் இவரிடம் வசூல் செய்ய வேண்டும் அப்பொழுதான் வரும் காலத்தில் யாரும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட மாட்டார்கள்